Thursday, May 17, 2007

ஹஜ்ரத் வஹ்ஹாப் சாஹிப் அவர்களின் பொன் மொழிகள்:


1. கடன் வாங்கும் போது இருக்கும் அதே மனநிலை அந்த கடனை திருப்பி கொடுக்கும் போதும் இருக்க வேண்டும்.

2. பிறரை குறை சொல்லக் கூடாது, தன்னை பற்றி சிந்திக்க வேண்டும், நாம் பிறரிடம் கண்டு பிடித்த அந்த குறை நம்மிடம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

3. தனக்கென இருக்கும் நனமையை பிறருக்கு எந்த சிரமமும் இல்லாமல் அடைய வேண்டும்