பாடலாசிரியர்: குல்ஜார் சாப்
---------------------------------------------------------------------
Main ek sadi se baithi hoon
Is raah se koi guzra nahin
நான்
ஓர் நூற்றாண்டாக
அமர்ந்து இருக்கின்றேன்
இந்த வழி
செல்லவில்லை
செல்லவில்லை
Kuch chaand ke rath to guzre the
Par chaand se koi utra nahin
நிலவின் ஊர்வலம்
இந்த வழியே
சென்றது
ஆனால்நிலவின் ஊர்வலம்
இந்த வழியே
சென்றது
நிலவிலிருந்து
ஒருவருவரும்
இறங்கி வரவில்லை
ஒருவருவரும்
இறங்கி வரவில்லை
----------------------------------------------
Din raat ke dono pahiye bhi
Kuch dhool udaakar beet gaye, beet gaye
பகல் இரவு
இவ்விரண்டின்
சக்கரங்களும்
கூட
புழுதி வாரி
இறைத்து சென்றது
பின்பு
மறைந்தே போனது
மறைந்தே போனது
Main man aangan mein baithi rahi
Chaukhat se koi guzra nahin
நான்
என் இதயவாசலில்
இன்னமும்
அமர்ந்து காத்திருக்கிறேன்
இந்த வாசல்நான்
என் இதயவாசலில்
இன்னமும்
அமர்ந்து காத்திருக்கிறேன்
வழி
யாரும் வரவில்லை
---------------------------------------------------------யாரும் வரவில்லை
Aakaash bada buddha baba
Sab ko kuch baant te jaata hai, jaata hai
வானம் ஒரு
மிகப்பழைய தந்தை
எதையோ வழங்கி விட்டு
சென்று விட்டது
சென்று விட்டது
சென்று விட்டது
சென்று விட்டது
Aankhon ko nichoda maine bahut
Par koi aansu utra nahin
நான் கண்களை
நிரம்ப கசக்கி
பார்த்து விட்டேன்
ஆனால்
கண்களில்
கண்ணீர் வர
மறுக்கின்றது
கண்களில்
கண்ணீர் வர
மறுக்கின்றது
0 comments:
Post a Comment