ஏழு வர்ணங்களுடைய
கனவுகளை
உனக்காகவே
நான் தேர்ந்தெடுத்தேன்
Sapne surile sapne
கனவுகள்
மென்மையான கனவுகள்
Kuch hansee ke - kuch gham ke
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் துக்கம்
Teri ankhon ke saye churaye rasili yaadon ne,
(அந்த கனவானது)
(அந்த கனவானது)
உனது விழிகளின்
வழி
எண்ணங்களை
களவாடி
இனிய நினைவுகளால்
நிரப்பி விடும்
சிறிய விஷயங்கள்
Choti choti baaton ki hai yaadein badi,
சிறிய விஷயங்கள்
தான்
நாம் அதிகமாக
நினைவில் வைத்துக்
கொள்வது
Bhoole nahin bithi hui ek choti ghadi,
ஒரு
சின்ன கனத்தை
கூட
நான்
மறக்கவே இல்லை
Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,
பல பிறப்புகளாய்
வழி மேல்
விழி வைத்து
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்..
குழந்தைத்தனம்
(சிறுபிள்ளைத்தனமான என்ற அர்த்தத்தில் சொல்வோமே அதுவல்ல - ஒரு குற்றங் குறை அறியாத கள்ளம் கபடமில்லாத)
Bhole bhale dil ko behlate rahe,
உனது
குழந்தைத்தனமான
இதயத்தால்
நான்
களிப்படைகிறேன்
Tanhai mein tere khayalon ko sajate rahe,
தனிமையில்
உனது நினைவுகளை
ஆடையாய்
அணிந்து கொள்கிறேன்
Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,
சில பொழுதுகளில்
உனது
குரல் கேட்கிறது
குரல் கேட்கிறது
அந்த குரல்
என்னை
விழிப்படைய செய்கிறது
Roothi raatein,
சோகமான இரவுகள்
Roothi hui raaton ko jagaya kabhi,
சோகமான இரவுகளை
நான்
சில பொழுதுகளில்
நேசம் கொள்கிறேன்
Tere liye bithi subah ko bulaya kabhi,
வேறு
சில பொழுதுகளில்
அழகான அமைதியான சுபுஹ் (விடிந்தும் விடியாத அதிகாலை) நேரங்களை
வாங்கி வருகிறேன்
Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,
நீயின்றி
உனக்காக
இரவில்
விளக்கை ஏற்றுகிறேன்
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)
----------------------------------------------------------
0 comments:
Post a Comment