Taaliyon Ke Shor Mein Ek Gumsum Khamoshi Bhi Thi
Ek Aisi Khamoshi Jo Ghataon Ke Barasne Se Pehle Sunayi Deti Hai
Aarti Ki Chhalki Hui Aankhon Mein Wo Khamoshi Yun Theher Gayi Thi
Jaise Keh Rahi Ho
கைதட்டலின் இறைச்சலுக்கு நடுவே ஒரு நிசப்தம் மறைந்தபடி உள்ளது
அந்த நிசப்தமானது மழை பெய்யத் தொடங்குவதற்கு முன்னர் உள்ளஅமைதியை ஒத்திருக்கிறதுஅந்த நிசப்தமானது ஆர்த்தியின் (கதையின் நாயகி) ஈரவிழிகளை நிறுத்தி விடுகிறதுஅது யாது சொல்கிறதென்றால்...
Abke naa saawan barse
abke baras to barsengi ankhiyaan
abke naa saawan barse
இந்த வருட
மழை மாதம்
வரப்போவதில்லை
ஆனால் அதற்கு
பதிலாக
கண்ணீர் மழை
மட்டுமே
கண்களிலிருந்து வருகிறது..
(வடநாட்டிலெல்லாம் வேலைக்கு வேறு மாநிலத்திற்கு செல்லும் கணவன் மழை மாதமான "சாவன்" எனும் மாதத்தில் வீட்டிற்கு மனைவி மக்களை காண வருவதுண்டு... ஆனால் கணவன் இறந்து விட்ட படியால் மழைமாதமே வரப்போவதில்லை என்று பாடுகிறார்)
Abke naa saawan barse
abke baras to barsengi ankhiyaan
abke naa saawan barse
இந்த வருட
மழை மாதம்
வரப்போவதில்லை
ஆனால் அதற்கு
பதிலாக
கண்ணீர் மழை
மட்டுமே
கண்களிலிருந்து வருகிறது..
jaane kaise ab ke mausam beete
beetegi jo tere bin wo kam beete
tere binaa saawan soone
ae tere binaa ab to ye man tarse
எப்படி வரும்
நீயில்லாத
இந்த மழைக்காலம்
என்று
அறியவில்லை
நீயில்லாத
மழைக்காலம்
என்பது
ஒரு அழிவுக்காலமே...
நீயின்றி
இப்போது
இந்த மனம்
ஏங்கி தவிக்கிறது
jaane kab aaye din, din dhal jaaye
tere bin ankhiyon se raat naa jaaye
tere binaa raat naa jaaye
ae tere binaa ab to ye din tarse
ஒவ்வொரு பகலும்
எப்படி வருகிறது
எப்படி செல்கிறது
என்பதை நான்
அறிவதேயில்லை
நீயின்றி
இரவானது
என்னை விட்டு
செல்வதே இல்லை