இஸ்லாம் எனக்கு அமைதியை தந்தது - ஏ ஆர் ரஹ்மான்
http://rahmaniac.wordpress.com/2008/05/27/islam-gives-me-peace-a-r-rahman/
-------------------------------------------------------
படம்: அதா
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2008/06/meherbaan-from-ada-lyrics-and.html
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2009/09/blue-2009-lyrics-and-translation-bhoola.html
பெரும்பாலான சூஃபி பாடல்களில் ‘மவ்லா’ என்ற பதம் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
இவ்வார்த்தை அரபி எழுத்தான் ‘வாவ் - லாம் - யெ (W - L - Y)' என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும்.
இதே மூல வார்த்தை குரான் ஷரீஃபில் பல்வேறு வார்த்தைகளாக மாறி பல இடங்களில் வந்திருக்கிறது. ஒரு குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, இந்த மூல வார்த்தையை பயன்படுத்தி பெயர்ச்சொல்லாக 124 தடவையும் வினைச்சொல்லாக 112 தடவையும் வந்திருக்கிறதாம்.
வலா, வலாயத், விலாயத், அவ்லா, வலி - இப்படியாக மேற்சொன்ன மூல எழுத்திலிருந்து பிறந்த வார்த்தைகள் வருகிறது. இதன் தோராயமான அர்த்தமானது தலைவர், முதன்மையானவர், காப்பவர், நேசர் (நண்பர்), உதவியாளர், மேலான உரிமையுள்ளவர் - என்பதே யாகும்.
குரான் ஷரீஃபின் 5 வது அத்தியாயமான சூரத்துல் மாயிதாவில் (உணவு மறவை) 55 வது வசனமும் 56 வது வசனமும் இந்த மூல வார்த்தையிலிருந்து பிறந்த ஒரு வார்த்தையை எடுத்து பயன்படுத்தி நமக்கு யார் யாரெல்லாம் ’வலி’யாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
”நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள் (வலி): அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் இறை நம்பிக்கை கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ஏழைக்குறிய வரியையும் செலுத்தி பணிவுடன் (humbled) நடந்து கொள்கிறார்களோ அவர்கள் தாம்"
”அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறை நம்பிக்கையாளர்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஹிஸ்பல்லாஹ்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்”
இந்த வசனத்தை சூஃபியாக்கள் அணுகும் விதம் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது.
சூஃபியாக்களின் புரிதலின்படி மவ்லா என்றால் அது ஒரு சங்கிலி தொடர் - மவ்லா என்றால் இறைவன் - மவ்லா என்றால் அவனது தூதுவர் (ஸல்) அவர்கள் - மவ்லா என்றால் இறைநம்பிக்கையாளர்கள் அதாவது பாத்திஹா சூராவில் வருவது போல் அருள் பாலிக்கப்பட்டவர்கள், ஆன்மிக வழிகாட்டிகள்.
கதிர்கும் எனும் இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘மவ்லா’ எனும் பதத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற ஹதீது ஒன்றை சொன்னார்கள்..
http://nagoreismail786.blogspot.com/2011/06/blog-post_12.html
”என்னை எவர்கள் மவ்லாவாக ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மவ்லாவாக அலி (றலி) அவர்கள் இருக்கிறார்கள்”
பெரும்பாலான சூஃபி வழியின் ஆரம்ப முடிச்சு அலி (றலி) அவர்களிடமிருந்து தொடங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.
இறைபாதையில் சென்றவர்களை தலைவர்களாக, அவர்களோடு நெருங்கியிருக்கக் கூடியவர்களாக, அவர்களை நேசிக்கக் கூடியவர்களாகவும் ஆக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
10: ஸூரத்து யூனுஸ் (நபி)
வசனம்: 30
There will every soul become acquainted with what it sent before, and they will be brought back to Allah, their Mawla....
--------------------------------------------------------------
என்னுடைய
உனக்கு
தெரியாதது
என்று
எதுவும் இல்லை
ஓ அனைத்திற்கும் முதன்மையானவனே!
நல்லது
கெட்டது
முன் தலையில்
முன்மொழியப்பட்டுள்ளதே
முதன்மையானவனே!
என்னால்
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!
நறுமணம்
வருகிறது -
அதன் தேடலில்
தொலைகிறேன்
நான்
சிலிர்க்கும்
மாயங்கள் -
அதன் மர்மங்களில்
புதைகின்றேன்
நான்
(அதன் உட்பொருள் விளங்காமல் தவிக்கின்றேன்)
எப்பொழுது
உனது வாசலுக்கு
வந்தேனோ
உண்மைகள்
யாவும்
விளங்கிற்று
நறுமணம்
என்னுடையது
தான் -
அதை
எனக்கு
அறிமுகப் படுத்தியது
நீ தான்
என்னுடைய
தேவைகளை
வரிசைப்படுத்த
எனக்கு எந்த
தயக்கமும்
ஏற்படவில்லை
கணக்குவழக்கில்லாத
கனவுகள்
காணவும்
எனக்கு எந்த
கலைப்பும்
ஏற்படவில்லை
ஆனால்
நீ
நேருக்கு நேராக
என்னை
சந்திக்கும் போது
நான்
அந்த
பார்வையின் சந்திப்பை
தாங்க முடியாமல்
வெட்கி
அவமானத்தால்
தலை குனிகிறேன்
எனினும்,
விலைமதிக்க முடியாத
அந்த கனத்தில்
தயார் செய்து
வைத்திருந்த
தேவைகளை
தூக்கி எறிந்து விட்டு
உன்னிடம்
தலை குனிந்து
முழுவதுமாய்
ஒப்படைக்கிறேன்
இனி
நான்
தேடுவதற்கும்
வேண்டுவதற்கும்
எதுவுமில்லை
உனது
அன்பை
பெற்ற பிறகு
எனக்கு
அனைத்தும்
கிடைத்து விட்டது
என் முதன்மையானவனே!
என் நேசத்திற்குறியவனே!!
http://rahmaniac.wordpress.com/2008/05/27/islam-gives-me-peace-a-r-rahman/
-------------------------------------------------------
படம்: அதா
ஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2008/06/meherbaan-from-ada-lyrics-and.html
-------------------------------
படம்: புளுஆங்கில அர்த்தம்: http://thebollywoodfan.blogspot.com/2009/09/blue-2009-lyrics-and-translation-bhoola.html
-------------------------------------
படம்: டெல்லி - 6பெரும்பாலான சூஃபி பாடல்களில் ‘மவ்லா’ என்ற பதம் பயன் படுத்தப்பட்டிருக்கும்.
இவ்வார்த்தை அரபி எழுத்தான் ‘வாவ் - லாம் - யெ (W - L - Y)' என்ற மூல வார்த்தையிலிருந்து பிறந்ததாகும்.
இதே மூல வார்த்தை குரான் ஷரீஃபில் பல்வேறு வார்த்தைகளாக மாறி பல இடங்களில் வந்திருக்கிறது. ஒரு குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, இந்த மூல வார்த்தையை பயன்படுத்தி பெயர்ச்சொல்லாக 124 தடவையும் வினைச்சொல்லாக 112 தடவையும் வந்திருக்கிறதாம்.
வலா, வலாயத், விலாயத், அவ்லா, வலி - இப்படியாக மேற்சொன்ன மூல எழுத்திலிருந்து பிறந்த வார்த்தைகள் வருகிறது. இதன் தோராயமான அர்த்தமானது தலைவர், முதன்மையானவர், காப்பவர், நேசர் (நண்பர்), உதவியாளர், மேலான உரிமையுள்ளவர் - என்பதே யாகும்.
குரான் ஷரீஃபின் 5 வது அத்தியாயமான சூரத்துல் மாயிதாவில் (உணவு மறவை) 55 வது வசனமும் 56 வது வசனமும் இந்த மூல வார்த்தையிலிருந்து பிறந்த ஒரு வார்த்தையை எடுத்து பயன்படுத்தி நமக்கு யார் யாரெல்லாம் ’வலி’யாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
”நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள் (வலி): அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் இறை நம்பிக்கை கொண்டு தொழுகையை கடைப்பிடித்து ஏழைக்குறிய வரியையும் செலுத்தி பணிவுடன் (humbled) நடந்து கொள்கிறார்களோ அவர்கள் தாம்"
”அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இறை நம்பிக்கையாளர்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ அவர்கள் தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர் (ஹிஸ்பல்லாஹ்) ஆவார்கள்; நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள்”
இந்த வசனத்தை சூஃபியாக்கள் அணுகும் விதம் மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது.
சூஃபியாக்களின் புரிதலின்படி மவ்லா என்றால் அது ஒரு சங்கிலி தொடர் - மவ்லா என்றால் இறைவன் - மவ்லா என்றால் அவனது தூதுவர் (ஸல்) அவர்கள் - மவ்லா என்றால் இறைநம்பிக்கையாளர்கள் அதாவது பாத்திஹா சூராவில் வருவது போல் அருள் பாலிக்கப்பட்டவர்கள், ஆன்மிக வழிகாட்டிகள்.
கதிர்கும் எனும் இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘மவ்லா’ எனும் பதத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற ஹதீது ஒன்றை சொன்னார்கள்..
http://nagoreismail786.blogspot.com/2011/06/blog-post_12.html
”என்னை எவர்கள் மவ்லாவாக ஏற்றுக் கொண்டார்களோ அவர்களுக்கு மவ்லாவாக அலி (றலி) அவர்கள் இருக்கிறார்கள்”
பெரும்பாலான சூஃபி வழியின் ஆரம்ப முடிச்சு அலி (றலி) அவர்களிடமிருந்து தொடங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது.
இறைபாதையில் சென்றவர்களை தலைவர்களாக, அவர்களோடு நெருங்கியிருக்கக் கூடியவர்களாக, அவர்களை நேசிக்கக் கூடியவர்களாகவும் ஆக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
10: ஸூரத்து யூனுஸ் (நபி)
வசனம்: 30
There will every soul become acquainted with what it sent before, and they will be brought back to Allah, their Mawla....
--------------------------------------------------------------
Arziyan saari mein, chehre pe likh ke laaya hoon
Tumse kya maangoon mein, Tum khud hi samajh lo.என்னுடைய
அதீத ஆவலினால்
உன்னிடம் வந்துள்ளேன்
என்னுடைய தேவை
என் முகத்திலேயே
எழுதப்பட்டுள்ளது
இன்னும்
வாய்திறந்து
வசனம் படித்து
நான் என்ன
கேட்பது?
என் முகத்திலேயே
எழுதப்பட்டுள்ளது
இன்னும்
வாய்திறந்து
வசனம் படித்து
நான் என்ன
கேட்பது?
உனக்கு
தெரியாதது
என்று
எதுவும் இல்லை
Ya Maula..
Maula Maula
Mere Maula..
Maula Maula
Mere Maula..
Maulaaaaa...
ஓ அனைத்திற்கும் முதன்மையானவனே!
தலைவனே தலைவனே!
என்னுடைய ஆன்மீக வழிகாட்டியே!
எனது நேசத்திற்குறியவரே!
என்னுடைய ஆன்மீக வழிகாட்டியே!
எனது நேசத்திற்குறியவரே!
Darare Darare Hai Mathey Pe Maula
Marammat Muqaddar ki kardo Maula
Mere Maula….
நல்லது
கெட்டது
முன் தலையில்
முன்மொழியப்பட்டுள்ளதே
முதன்மையானவனே!
என்னால்
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!
Tere dar pe jhuka hun mitha hun Bana hun
Marammat Muqaddar ki kardo Maula
உனது
கருணை மிகு
பள்ளிவாசலில்
நான்
சிரம் தாழ்கிறேன்
நான்
என்னையே அழித்துகொள்கிறேன்
நான்
புதுபிறப்பெய்துகிறேன்
என்னால்
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!
Marammat Muqaddar ki kardo Maula
உனது
கருணை மிகு
பள்ளிவாசலில்
நான்
சிரம் தாழ்கிறேன்
நான்
என்னையே அழித்துகொள்கிறேன்
நான்
புதுபிறப்பெய்துகிறேன்
என்னால்
பழுதாக்கப்பட்டுள்ளதை
பழுதுநீக்கு
என் நேசனே..!
Jo bhi Tere Dar aaya..Jhukne Jo Sar aaya
Mastiyan Peeye Sabko..Jhoomta Nazar aaya..
Pyaas Leke Aaya tha..Dariya Woh bhar Laya..
Noor ki Baarish Main bheegta sa tar aaya..
உன்
கருணைமிகு
வாசல் வரும்
யாரும்
உன்னிடம்
சிரம் தாழ்த்தி
முழுமையாக
உன்னிடம்
ஒப்படைக்கவே வருகின்றனர்
பேருண்மையை
கண்டுகொண்டவர்
பரவசத்தில்
மகிழ்ந்து
ஆடுகின்றனர்
தாகத்தோடு
வருகின்றவர்
ஓடுகின்ற நதியை
பெற்று திரும்புகின்றனர்
நூரெனும்
இறைஒளி
பொழியும்
மழைநீரில்
நீந்தியபடி
செல்கின்றனர்
கருணைமிகு
வாசல் வரும்
யாரும்
உன்னிடம்
சிரம் தாழ்த்தி
முழுமையாக
உன்னிடம்
ஒப்படைக்கவே வருகின்றனர்
பேருண்மையை
கண்டுகொண்டவர்
பரவசத்தில்
மகிழ்ந்து
ஆடுகின்றனர்
தாகத்தோடு
வருகின்றவர்
ஓடுகின்ற நதியை
பெற்று திரும்புகின்றனர்
நூரெனும்
இறைஒளி
பொழியும்
மழைநீரில்
நீந்தியபடி
செல்கின்றனர்
Ooo ek khushboo aati thi
Main Bhatkta Jaata Tha
Reshmi Si Maaya Thi
Aur Mein Takta Jaata Tha
Jab Teri Gali Aayaa,
Sach Kabhi Nazar Aayaa
Mujhme Hi woh Khushboo Thi,
Jise Tune ilwaaya
நறுமணம்
வருகிறது -
அதன் தேடலில்
தொலைகிறேன்
நான்
சிலிர்க்கும்
மாயங்கள் -
அதன் மர்மங்களில்
புதைகின்றேன்
நான்
(அதன் உட்பொருள் விளங்காமல் தவிக்கின்றேன்)
எப்பொழுது
உனது வாசலுக்கு
வந்தேனோ
உண்மைகள்
யாவும்
விளங்கிற்று
நறுமணம்
என்னுடையது
தான் -
அதை
எனக்கு
அறிமுகப் படுத்தியது
நீ தான்
Tootke Bhikharna Mujhko Zaroor Aata hai
Varna Ibaadatwaala Shaur Aata Hai
Sajde Mein Rehne Do Ab Kahin Na Jaaongaa
Ab Jo Tumne Thukraaya To Sawar Na Paaongaa
உடைப்பதுவும்
காயப்படுத்துவதும்
எனக்கு
கைவந்த
கலையாகிறது
உன்னை
உளப்பூர்வமாக
வணங்குவது
தான்
வர மறுக்கிறது
உனது
கருணை பார்வையின்
கீழ் நான்
இருக்க வேண்டுகிறேன்
வேறு இடம்
எங்கும்
நான்
செல்லேன்
நீ
என்னை
மறுத்து விட்டால்
நான்
பிழைக்க
மாட்டேன்
Sar Udhaake Meine To Kitni Khwahishein Ki Thi
Varna Ibaadatwaala Shaur Aata Hai
Sajde Mein Rehne Do Ab Kahin Na Jaaongaa
Ab Jo Tumne Thukraaya To Sawar Na Paaongaa
உடைப்பதுவும்
காயப்படுத்துவதும்
எனக்கு
கைவந்த
கலையாகிறது
உன்னை
உளப்பூர்வமாக
வணங்குவது
தான்
வர மறுக்கிறது
உனது
கருணை பார்வையின்
கீழ் நான்
இருக்க வேண்டுகிறேன்
வேறு இடம்
எங்கும்
நான்
செல்லேன்
நீ
என்னை
மறுத்து விட்டால்
நான்
பிழைக்க
மாட்டேன்
Sar Udhaake Meine To Kitni Khwahishein Ki Thi
Kitne Khwaab Dekhe The Kitni Koshishein Ki Thi
Jab Tu Roobaroo Aayaa…..
Jab Tu Roobaroo Aayaa, Nazar Na Mila Paayaa
Sar Jhukaa Ke Ek Pal Mein…
Sar Jhukaa Ke Ek Pal Mein, Maine Kyaa Nahin Paaya
Maula Maula Maulaa Mere Maula..
என்னுடைய
தேவைகளை
வரிசைப்படுத்த
எனக்கு எந்த
தயக்கமும்
ஏற்படவில்லை
கணக்குவழக்கில்லாத
கனவுகள்
காணவும்
எனக்கு எந்த
கலைப்பும்
ஏற்படவில்லை
ஆனால்
நீ
நேருக்கு நேராக
என்னை
சந்திக்கும் போது
நான்
அந்த
பார்வையின் சந்திப்பை
தாங்க முடியாமல்
வெட்கி
அவமானத்தால்
தலை குனிகிறேன்
எனினும்,
விலைமதிக்க முடியாத
அந்த கனத்தில்
தயார் செய்து
வைத்திருந்த
தேவைகளை
தூக்கி எறிந்து விட்டு
உன்னிடம்
தலை குனிந்து
முழுவதுமாய்
ஒப்படைக்கிறேன்
இனி
நான்
தேடுவதற்கும்
வேண்டுவதற்கும்
எதுவுமில்லை
உனது
அன்பை
பெற்ற பிறகு
எனக்கு
அனைத்தும்
கிடைத்து விட்டது
என் முதன்மையானவனே!
என் நேசத்திற்குறியவனே!!
Mora Piya Ghar Aayaa, Mora Piya Ghar Ayaa
Maula Maula Maulaa Mere Maula…
Maula Maula Maulaa Mere Maula…
எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்
எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்
எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே
எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே
Maula Maula Maulaa Mere Maula…
எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்
எனது
நேசத்திற்குறியவர்
எனது இல்லம்
வந்து விட்டார்
எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே
எனது முதன்மையானவரே
எனது நண்பரே
எனது நேசத்திற்குறியவரே