கய்யாம் சாபின் இசையில் உம்ராவ் ஜானின் பாடல் தெவிட்டாத தேன்...
இந்த பாடலை பாடியவர் தாலாத் அஜிஸ்
http://en.wikipedia.org/wiki/Talat_Aziz
justajoo jis kee thee us ko to naa paayaa hum ne
நான் தேடிக் கொண்டிருந்த ஒன்று
எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை
என் மனதிடம் ஏதொ சாக்கு போக்கு சொல்லி தான்
இவ்வுலகிலிருந்து பிரியாதிருக்க உயிரை கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்
tujko rusawaa naa kiyaa khud bhee pashemaan na huye
நான் உன்னை ஒருபோதும் மதிப்பிழக்க செய்ய மாட்டேன், நான் எனக்குள் வருத்தங்களை புதைத்துக் கொள்கிறேன். அப்படி புதைத்து கொள்வதன் மூலம், நான் நமது காதலை கண்ணியம் செய்கிறேன்.
இந்த பாடலை பாடியவர் தாலாத் அஜிஸ்
http://en.wikipedia.org/wiki/Talat_Aziz
zindagi jab bhi teri bazm mein laati hai hamen
ye zamin chand se behatar nazar aati hai hamen
ye zamin chand se behatar nazar aati hai hamen
வாழ்க்கை என்னை உனதருகில் கொண்டு வரும் போது
இந்த பூமி அந்த நிலவை விட தெளிவாக தெரிகிறது
surkh phulon se mahak uthati hain dil ki rahen
din dhale yun teri aawaz bulaati hai hamen
din dhale yun teri aawaz bulaati hai hamen
இதயத்தின் பாதையில் கருஞ்சிவப்பு மலர்கள் மலர்கின்றன
இரவுகளின் முடிவின் பொழுதில் உனது குரல் உனதருகில் எனை அழைக்கிறது
yaad teri kabhi dastak kabhi saragoshi se
raat ke pichhale prahar roz jagaati hai hamen
raat ke pichhale prahar roz jagaati hai hamen
உனது நினைவுகள் சில நேரங்களில் கரவொலி சத்தமாய் காதில் ஒலிக்கிறது சில சமயங்களில் மௌனமாய் கிசுகிசுக்கிறது
ஒவ்வொரு நாளும், இரவின் இறுதி நிமிடங்கள் என்னை தட்டி எழுப்புகிறது
har mulaqat ka anjaam judai kyun hai
ab to har vaqt yahi baat satati hai hamen
ab to har vaqt yahi baat satati hai hamen
ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் எப்படி இந்த பிரிவு வந்து அட்டையாய் ஒட்டிக் கொள்கிறது
இந்த பிரிவெனும் துயரம் மட்டும் என்னை தொடர்ச்சியாய் விடாமல் கடுமையான நோவினை செய்கிறது
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாவப்பட்ட உம்ராவ் ஜான் அதா எனும் பெண் ஒரு செல்வந்தனை உண்மையான நேசத்துடன் காதலித்தாள், ஒரு கொலையை செய்து விட்டு தலைமறைவான அவனை நீண்ட நாட்களுக்கு பிறகு தான் சந்திக்க நேர்கிறது, அதுவும் அவனது திருமண கோலத்தில், அவன் முன்னால் கவிஞரும் பாடகியுமான அவள் பாடுகிறாள். அவளின் சோகம் நம்மிலும் தொற்றிக் கொள்கிறது
அவளுக்காக பாடுபவர் ஆஷா போஸ்லே...
is bahaane se magar dekh lee duniyaan hum ne
எனக்கு இன்னமும் கிடைக்கவில்லை
என் மனதிடம் ஏதொ சாக்கு போக்கு சொல்லி தான்
இவ்வுலகிலிருந்து பிரியாதிருக்க உயிரை கையில் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன்
tujko rusawaa naa kiyaa khud bhee pashemaan na huye
ishk kee rasm ko is tarah nibhaayaa hum ne
kab milee thee kahaa bichhadee thee humei yaad nahee
jindagi tuz ko to bas khwaab mein dekhaa hum ne
எனக்கு சரியாக நினைவிலில்லை - எப்போது சந்தித்தோம் - எப்போது பிரிந்தோம் - எனக்கு நினைவிலில்லை நான் தேடிய உன்னுடனான அந்த வாழ்க்கையை என் கனவில் மட்டுமே பிடித்து வைத்திருக்கிறேன்.
aye adaa aaur sunaaye bhee to kyaa haal apanaa
umar kaa lanbaa safar tay kiyaa tanahaa hum ne
நான் எனது நிலையை பற்றி எப்படி எடுத்துரைப்பேன்? - நான் என்னோடு சமரசம் செய்து கொண்டு விட்டேன் - இனி எனது வாழ்க்கை முழுவதும் தனியாகவே பயணம் செய்வதென்று
No comments:
Post a Comment