இந்த லிங்கில் பாடல் தொடங்கும் முன் வரும் கவிதை இடம் பெறுகிறது:
Ik baar to yun hoga, thoda sa sukoon hoga
Na dil mein kasak hogi, na sar pe junoon hoga
Na dil mein kasak hogi, na sar pe junoon hoga
என்றேனும் ஒரு நாள் இது நடைபெறும் -
கொஞ்சம் அமைதி பெறும்
என் இதயத்தில் அப்போது இபோது இருக்கும் இந்த ஏக்கம் இருக்காது
அப்போது இந்த (தலைக்)கனம் இருக்காது
கொஞ்சம் அமைதி பெறும்
என் இதயத்தில் அப்போது இபோது இருக்கும் இந்த ஏக்கம் இருக்காது
அப்போது இந்த (தலைக்)கனம் இருக்காது
இனி பாடல்
bekaraan hai bekaraan
aankhein bandh kijay na
dubne lagey hai
hum saans lene dijay na
Lillaah...
ek zara chehra udhar kijay inayat hogi aap ko dekh ke badi der se meri saans ruki haiஎல்லையில்லை எல்லையில்லைஉன் கடல் போன்ற பெரிய கண்களைகொஞ்சம் மூடிக் கொள் -அதன் ஆழத்தில்மூழ்குகின்றேன்...மூச்சு திணறுகின்றேன்..யா அல்லாஹ்..!உன்னைத் தவிர யாருமில்லை..!எனக்கொரு உபகாரம் செய்உன் தெய்வாதீனம் பொருந்திய முகத்தைவேறொரு பக்கம் திருப்பி விடுநான் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்கிறேன்..உனை பார்க்கும் என் கண்கள் - உன் முகத்தை விட்டுமீள முடியாமல் தவிக்கையில்என் சுவாசம் பறிபோகிறது(Udti-udti si nazar mujhko chho jaaye agar
Ek tasleem ko har baar meri aankh jhuki hai
aap ko dekh ke badi der se meri (saans) ruki hai)
- Muqarrar... Muqarrar
ekzara dekhiye toh aapke paaon tale kuch toh atka hai kahin
waqt se kahiye chale
Udti udti si nazar mujhko chu jaaye aa gaye ek taslim ki
har baar meri aankh jhuki hai
aap ko dekh ke badi der se meri saans ruhi hai
உன் பாதங்களின் கீழ் கொஞ்சம் உற்றுப் பார்..!
எதுவோ மிதிபட்டு கிடக்கின்றது பார்..!
அது காலநேரமின்றி வேறொன்றுமில்லை
உன் பாதங்களை விட்டு நகர்ந்து செல்ல அதற்கு அனுமதி அளி..!
போகிற போக்கில் நீ பார்க்கின்ற பார்வை எனக்கு ஸலாம் சொல்கிறது
என் கண்கள் பதிலாக தலை சாய்த்து ஸலாத்தை மரியாதையோடு ஏற்றுக்கொள்கிறது
உனை பார்க்கும் என் கண்கள் உன் முகத்தை விட்டு
மீள முடியாமல் தவிக்கையில்
என் சுவாசம் பறிபோகிறது.
No comments:
Post a Comment