ஒரு மகளின்
வேண்டுகோள்
தனது
அன்பான தந்தைக்கு..!
ஆ........ஆ..........ஆ..........
என்ற ஆலாபனையோடு
துவங்கும்
அந்த வேண்டுகோள்
சுனியோ ஜி ஆரஜ் ஓ பாபுலா ஹமார்
என்று பயணிக்கிறது
துணையாக...
கொஞ்சம்
சுகம்
கொஞ்சம்
சோகம்
கூடவே
நானும்..
விரும்பினால்
நீங்களும்..!
குல்ஜார் சாபின்
மையில் பிறந்த
குழந்தை..!
லதாவின்
குரலோடு கலந்த
இனிமை..!
(காட்சியில் நடிப்பு: டிம்பிள் கபாடியா, அலோக் நாத்)
Sunio ji araj mhaari o baabula hamaar
எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!
Sunio ji araj mhaari o baabula hamaar
எனது வேண்டுகோளை
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!
Saavan aayo, ghar le jaiyho
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்
Saavan aayo, saavan aayo ghar le jaiho baabula hamaar
மழைகாலம்
தொடங்கி விட்டது,
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்
Sunio ji, sunio ji, sunio
செவிமடுங்கள்,
செவிமடுங்கள்
Bheeje bheeje angana ki yaad jo aave
ஈரம் - ஈரம்
நிறைந்த
நம் வீட்டின் முகப்பு
என் நினைவலைகளுக்கு
வரும் போது
Rukhi rukhi ankhiyon mein reti udaave
காய்ந்து போன
என் கண்களில்
மணல் பறக்கிறது
Sooni sooni, sooni sooni
வெறுமை,
வெறுமை,
வெறுமை
Sooni sooni kori ankhiyaan bhejiyo phuhaar
வெறுமையான
என் கண்களுக்கு
நீருற்றை
அனுப்பி வையுங்கள்
Sunio ji araj mhaari o
செவிமடுங்கள்,
Sunio
Bisra diyo hai kaahe bides bhijaaike
ஒரு அறிமுகமில்லாத
புதிய இடத்திற்கு
அனுப்பி வைத்து
என்னை
ஏன்
மறந்து போனீர்கள்?
Hamka bulaai re baabul doliyaan livaaike
அனுப்பி
என்னை
ஏன்
நீங்கள் திரும்ப
அழைத்துக்
கொள்ளக் கூடாது..?
என் தந்தையே!
Bhejo ji, bhejo ji
தயைகூர்ந்து அனுப்புங்கள்
Bhejo ji doli uthaaye chaaro kahaar
சேர்த்து
ஒரு நான்கு பேரையும்
அனுப்புங்கள்
(என் ஜனாசாவை தூக்க)
Sunio ji araj mhaari o baabula hamaar
செவிமடுங்கள்
என் அன்பான தந்தையே!
தொடங்கி விட்டது,
மழைகாலம்
தொடங்கி விட்டது,
என்னை
நம் வீட்டிற்கு
அழைத்து செல்லுங்கள்
என் அன்பான தந்தையே!
Sunio ji, sunio ji, sunio ji
தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்
தயைகூர்ந்து செவிமடுங்கள்,
தயைகூர்ந்து செவிமடுங்கள்
No comments:
Post a Comment