O majhi re
Apna kinara nadiyan ki dhaara haiஓ
படகோட்டும் தோழனே
நமது கரை
என்பதே
நதியின் பூமியல்லவா..
------------
Saahilon pe bahnewale, khabi suna to hoga kahin o
Ho kaagazon ki kashtiyon ka kahin kinara hota nahin
O majhi re majhi re
Koi kinara jo kinare se mile woh apna kinara hai
கடலோர பயணத்தில்
வாழ்பவனே
நீ
எங்கேனும்
இதனை
கேட்டறிருந்திருக்க கூடும்
காகிதத்தினாலான
கப்பல்களுக்கு
கரைகள்
என்பதே கிடையாது
ஓ
படகோட்டும் தோழனே
ஒரு கரை
இன்னொரு கரையை
சந்திக்கும்
கரையே
எனது
கரை ஆகும்
-------------
Paniyon mein bah rahe hain kai kinare toote hue o
Ho raaston mein mil gaye hain sabhi sahare chhoote hue
Koi sahara majhadhaare mein mile jo, apna sahara haiநீரிலேயே மிதந்து
செல்வதால்
கரைகள்
துருப்பிடித்து
வலுவிழந்து
வருகிறது
உதவும்
கரங்களால்
வழிகள்
கைக்கு எட்டியது
ஓ
படகோட்டும் தோழனே
எந்த கைகள்
நடுக்கடலில் மூழ்கும்சமயம்
உதவ வருகின்றதோ
அந்த கைகளே
நட்பின் அடையாளமாகும்
No comments:
Post a Comment