Sunday, March 25, 2012

வாழ்க்கையே.. வாழ்க்கையே... - யுவ்ராஜ் திரையில் வரும் குல்ஜார் சாப் பாடல் - ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்

குரல்: சிரினிவாஸ்
வரிகள்: குல்ஜார் சாப்
இசை: ஏஆர்.ரஹ்மான்



Zindagi zindagi
kya kami reh gai 

வாழ்க்கையே..
வாழ்க்கையே..
என்ன குறைபாடுகள்
இன்னமும்
மிச்சம் உள்ளது?
என்ன ஒன்று
குறைந்து போனது..?

aankh ki kor mein 
kyun nami reh gai 

ஏன் இன்னமும்
கண்களின் 
வளையங்களில்
ஈரம் உள்ளது?

tu kahan kho gai 
koi aaya nahi 

நீ
எங்கே தான்
மறைந்து விட்டாய்?
ஒருவரும்
வரவில்லை

dopahar ho gai
koi aaya nahi 

பாதி நாள் (பாதி வாழ்க்கை)
ஓடியே விட்டது
இன்னமும்
ஒருவர் கூட
வரவில்லையே..?

din aaye din jaaye
sadiyan bhi gin aaye
sadiyan re 

நாட்கள்
வந்த வண்ணமும்
சென்ற வண்ணமும்
உள்ளன
இவ்வளவு ஏன்..?
நூற்றாண்டுகள் கூட
கடந்து விட்டன...

tanhai lipti hain
lipti hain saanson ki
rasiya re 

இதுவரை
என்னை தனிமை
மட்டுமே
அரவணைத்து வருகிறது
தனிமையே
சுவாசமாய் இருக்கிறது
என் அன்பானவளே..!

tere bina badi pyasi hain
tere bina hain pyasi re 

நீயின்றி
அவைகள் 
தாகத்தால் துடிக்கின்றன..
நீயின்றி
அவைகள்
தாகத்தால் தவிக்கின்றன..

naino ki do sakhiyan re
tanha re, main tanha re 

(அவைகள்.. எவை என்றால்..?)
ஜோடியாய்
சேர்ந்தே இருக்கும்
எனது 
இரு கண்கள்..      

தனிமையில்..

(நீயின்றி)
நான்
தனிமையை உணர்கிறேன்...
-----------
subah ka kohaara hain
sham ki dhool hain
tanhai hain 

அதிகாலை
பனிமூட்டம்
அந்திமாலை
புழுதிகூட்டம்
அப்புறம்
அந்த தனிமை..

raat bhi zard hain 
dard hi dard hain
ruswai hain 

இரவும் கூட
மைஇருட்டு..

வலி..

வலி ஒன்று
மட்டுமே
உள்ளது...

ஏமாற்றமும்
அவமானமும்
தந்து விட்டு சென்றது..

kaise kate 
saanse uljhi hain
raatein badi jhulsi jhulsi hain 

இரும்பு பிடியாய்
பிடித்திருக்கும்
இவைகள்...
என்னை 
விட்டு
எப்படி
விலகி ஓடும்...?

சுவாசம் 
இப்போது
சிரமம்
இரவு
இங்கே மெதுவாய்
எரியும்

naina kori sadiyan re
tanha re
main tanha re 

என் கண்கள்
மறைந்து சென்ற
வெறுமையான 
நூற்றாண்டாய்
மாறிப் போனது..

தனிமையில்..

(நீயின்றி)
நான்
தனிமையை உணர்கிறேன்...

No comments: