குரல்: சிரினிவாஸ்
வரிகள்: குல்ஜார் சாப்
இசை: ஏஆர்.ரஹ்மான்
Zindagi zindagi
kya kami reh gai
வாழ்க்கையே..
வாழ்க்கையே..
aankh ki kor mein
kyun nami reh gai
ஏன் இன்னமும்
கண்களின்
tu kahan kho gai
tanhai lipti hain
tere bina badi pyasi hain
naino ki do sakhiyan re
raat bhi zard hain
வரிகள்: குல்ஜார் சாப்
இசை: ஏஆர்.ரஹ்மான்
Zindagi zindagi
kya kami reh gai
வாழ்க்கையே..
வாழ்க்கையே..
என்ன குறைபாடுகள்
இன்னமும்
மிச்சம் உள்ளது?
என்ன ஒன்று
குறைந்து போனது..?
kyun nami reh gai
ஏன் இன்னமும்
கண்களின்
வளையங்களில்
ஈரம் உள்ளது?
koi aaya nahi
நீ
எங்கே தான்
din aaye din jaaye
எங்கே தான்
மறைந்து விட்டாய்?
ஒருவரும்
வரவில்லை
dopahar ho gai
koi aaya nahi
பாதி நாள் (பாதி வாழ்க்கை)
ஓடியே விட்டது
இன்னமும்
ஒருவர் கூட
வரவில்லையே..?
sadiyan bhi gin aaye
sadiyan re
நாட்கள்
வந்த வண்ணமும்
சென்ற வண்ணமும்
உள்ளன
இவ்வளவு ஏன்..?
நூற்றாண்டுகள் கூட
கடந்து விட்டன...
lipti hain saanson ki
rasiya re
இதுவரை
என்னை தனிமை
மட்டுமே
அரவணைத்து வருகிறது
தனிமையே
சுவாசமாய் இருக்கிறது
என் அன்பானவளே..!
tere bina hain pyasi re
நீயின்றி
அவைகள்
தாகத்தால் துடிக்கின்றன..
நீயின்றி
அவைகள்
தாகத்தால் தவிக்கின்றன..
tanha re, main tanha re
(அவைகள்.. எவை என்றால்..?)
ஜோடியாய்
சேர்ந்தே இருக்கும்
எனது
இரு கண்கள்..
தனிமையில்..
(நீயின்றி)
நான்
தனிமையை உணர்கிறேன்...
-----------
subah ka kohaara hain
sham ki dhool hain
tanhai hain
அதிகாலை
பனிமூட்டம்
அந்திமாலை
புழுதிகூட்டம்
அப்புறம்
அந்த தனிமை..
dard hi dard hain
ruswai hain
இரவும் கூட
மைஇருட்டு..
வலி..
வலி ஒன்று
மட்டுமே
உள்ளது...
ஏமாற்றமும்
அவமானமும்
தந்து விட்டு சென்றது..
kaise kate
saanse uljhi hain
raatein badi jhulsi jhulsi hain
இரும்பு பிடியாய்
பிடித்திருக்கும்
இவைகள்...
என்னை
விட்டு
எப்படி
விலகி ஓடும்...?
சுவாசம்
இப்போது
சிரமம்
இரவு
இங்கே மெதுவாய்
எரியும்
naina kori sadiyan re
tanha re
main tanha re
என் கண்கள்
மறைந்து சென்ற
வெறுமையான
நூற்றாண்டாய்
மாறிப் போனது..
தனிமையில்..
(நீயின்றி)
நான்
தனிமையை உணர்கிறேன்...
No comments:
Post a Comment