தேனின் சுவை
காதுகளுக்கு..!
அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கைக்கு..!
டெல்லியில் அவளோடு பழகியிருக்கிறான். கவிதையாய் பழகியுமிருக்கிறான். உறுதி செய்யப்பட்ட மரணத்தை உடல் பரிசோதகர்கள் அறிவித்து விட அவளை விட்டு தூரமாக மும்பைக்கு பயணிக்கின்றான்.
வாழ்க்கையை போலவே அவனும் புதிரானவன். மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவன். சோகங்களை தனக்குள் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உயர்மனநிலை படைத்தவன்.
அவன் காதலியிடமிருந்து தூரமாக வந்ததே அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால் தான். இதோ அவனது சோகங்கள் ராகங்களாக... ராகங்கள் ஏழுவர்ணக் கனவுகளாக...
------------------------------------------------
Choti baaten,
Choti choti baaton ki hai yaadein bani,
Bhoole nahin bithi hui ek choti ghadi,
Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,
Bhole bhale,
Bhole bhale dil ko behlate rahe,
உனது
Tanhai mein tere khayalon ko sajate rahe,
Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,
Roothi hui raaton ko jagaya kabhi,
Tere liye bithi subah ko bulaya kabhi,
Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,
நீயின்றி
தனது சோகங்களை பகிர்ந்து கொள்ளாததற்கு காரணம் சொல்கிறான், ‘அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் செல்ஃபிஷ்’ என்று.
அவன் தங்கையாக பாவிக்கும் அவளது திருமண நாளன்று தன்னை நீண்ட நாள் வாழ வாழ்த்தும் படி வேண்டி நிற்கிறாள்.
அவனோ, ‘தன் வயதை கூட தர முடியாதே..’ என்று உளம் புழுங்குகிறான்.
இவனது வானம் இரவாடைக்கு (நைட் டிரஸ்ஸுக்கு) மாறிக் கொண்டிருக்கிறது..
அப்போது இவனது நினைவுகளில்..
-------------------------------------------------
kahii.n duur jab din Dhal jaae
saa.Njh kii dulhan badan churaae
chupake se aae
mere Kayaalo.n ke aa.ngan me.n
kabhii yuu.Nhii.n, jab huii.n, bojhal saa.Nse.n
tabhii machal ke, pyaar se chhal ke
chhue koii mujhe par nazar na aae, nazar na aae
kahii.n to ye, dil kabhii, mil nahii.n paate
kahii.n se nikal aae, janmo.n ke naate
apanaa hii hoke sahe dard paraae, dard paraae
dil jaane, mere saare, bhed ye gahare
ho gae kaise mere, sapane sunahare
ye mere sapane, yahii to hai.n apane
mujhase judaa na ho.nge inake ye saaye, inake ye saaye
’நேற்று நல்லா தாங்க எங்கூட பேசிக் கொண்டிருந்தார்..’
‘போன வாரம் கூட கடைத்தெருவில் பார்த்தேன்..’
‘நல்லா தானே இருந்தார்..’
- நம்மிடம் இருந்தவர் எங்கே மறைந்து போனார்..?
அதுவும் போன இடம் சொல்லாமல்...?
போய் வந்தவர் யாராவது இருப்பின் நில்லுங்கள்..!
போன இடம் பற்றி பகிருங்கள்....
--------------------------------------------------------
Zindagi kaisi hai paheli haaye
காதுகளுக்கு..!
அர்த்தமுள்ள வரிகள்
வாழ்க்கைக்கு..!
----------------------------------------------------------
டெல்லியில் அவளோடு பழகியிருக்கிறான். கவிதையாய் பழகியுமிருக்கிறான். உறுதி செய்யப்பட்ட மரணத்தை உடல் பரிசோதகர்கள் அறிவித்து விட அவளை விட்டு தூரமாக மும்பைக்கு பயணிக்கின்றான்.
வாழ்க்கையை போலவே அவனும் புதிரானவன். மற்றவர்களிலிருந்து வித்தியாசமானவன். சோகங்களை தனக்குள் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் உயர்மனநிலை படைத்தவன்.
அவன் காதலியிடமிருந்து தூரமாக வந்ததே அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதால் தான். இதோ அவனது சோகங்கள் ராகங்களாக... ராகங்கள் ஏழுவர்ணக் கனவுகளாக...
------------------------------------------------
கொஞ்சம் மகிழ்ச்சி
கொஞ்சம் துக்கம்
Teri ankhon ke saye churaye rasili yaadon ne,
(அந்த கனவானது)
(அந்த கனவானது)
உனது விழிகளின்
வழி
எண்ணங்களை
களவாடி
இனிய நினைவுகளால்
நிரப்பி விடும்
Choti baaten,
சிறிய விஷயங்கள்
Choti choti baaton ki hai yaadein bani,
சிறிய விஷயங்கள்
தான்
நாம் அதிகமாக
நினைவில் வைத்துக்
கொள்வது
Bhoole nahin bithi hui ek choti ghadi,
ஒரு
சின்ன கனத்தை
கூட
நான்
மறக்கவே இல்லை
Janam janam se, aankhen bichaaye, tere liye in rahon mein,
பல பிறப்புகளாய்
வழி மேல்
விழி வைத்து
உன் வருகைக்காக
காத்திருக்கிறேன்..
Bhole bhale,
குழந்தைத்தனம்
(சிறுபிள்ளைத்தனமான என்ற அர்த்தத்தில் சொல்வோமே அதுவல்ல - ஒரு குற்றங் குறை அறியாத கள்ளம் கபடமில்லாத)
Bhole bhale dil ko behlate rahe,
உனது
குழந்தைத்தனமான
இதயத்தால்
நான்
களிப்படைகிறேன்
Tanhai mein tere khayalon ko sajate rahe,
தனிமையில்
உனது நினைவுகளை
ஆடையாய்
அணிந்து கொள்கிறேன்
Kabhi kabhi tho, aavaaz dekar, mujhko jagaya khabon ne,
சில பொழுதுகளில்
உனது
குரல் கேட்கிறது
குரல் கேட்கிறது
அந்த குரல்
என்னை
விழிப்படைய செய்கிறது
Roothi raatein,
கோபமான இரவுகள்
Roothi hui raaton ko jagaya kabhi,
கோபமான இரவுகளை
நான்
சில பொழுதுகளில்
வாங்கி வருகிறேன்
Tere liye bithi subah ko bulaya kabhi,
வேறு
சில பொழுதுகளில்
அழகான அமைதியான சுபுஹ் (விடிந்தும் விடியாத அதிகாலை) நேரங்களை
வாங்கி வருகிறேன்
Tere bina bhi, tere liye hi, diye jalaye raaton mein,
நீயின்றி
உனக்காக
இரவில்
விளக்கை ஏற்றுகிறேன்
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)
(அதாவது இரவுகளில் உறங்காது விழித்திருந்து உனது நினைவுகளை உயிர்ப்பிக்கிறேன்)
----------------------------------------------------------
தனது சோகங்களை பகிர்ந்து கொள்ளாததற்கு காரணம் சொல்கிறான், ‘அந்த விஷயத்தில் நான் கொஞ்சம் செல்ஃபிஷ்’ என்று.
அவன் தங்கையாக பாவிக்கும் அவளது திருமண நாளன்று தன்னை நீண்ட நாள் வாழ வாழ்த்தும் படி வேண்டி நிற்கிறாள்.
அவனோ, ‘தன் வயதை கூட தர முடியாதே..’ என்று உளம் புழுங்குகிறான்.
இவனது வானம் இரவாடைக்கு (நைட் டிரஸ்ஸுக்கு) மாறிக் கொண்டிருக்கிறது..
அப்போது இவனது நினைவுகளில்..
-------------------------------------------------
kahii.n duur jab din Dhal jaae
எங்கேயோ
தொலை தூரத்தில்
நாளின் முடிவில்
saa.Njh kii dulhan badan churaae
மாலைப் பொழுதெனும்
மணமகளின்
உடல்
களவாடப்படும் பொழுது
chupake se aae
ரகசியமாக
mere Kayaalo.n ke aa.ngan me.n
எனது நினைவுகளின்
தலைவாசலில்
koi sapano.n ke diip jalaae, diip jalaae
யாரோஒருவர்
கனவுகளெனும்
விளக்கை
ஏற்றினர்
kabhii yuu.Nhii.n, jab huii.n, bojhal saa.Nse.n
சில பொழுதுகளில்
எனது சுவாசம்
காரணமின்றி
கடினமாகிறது
bhar aaii baiThe baiThe, jab yuu.Nhii.n aa.Nkhe.n
காரணமின்றி
என் கண்கள்
கண்ணீரில்
நனைந்து விடுகிறது
tabhii machal ke, pyaar se chhal ke
யாரோ ஒருவர்
உள்ளத்தில்
கிளர்ச்சியை தூண்டியதுடன்
காதலோடும் என்னுடன்
காலாற நடக்கின்றனர்
chhue koii mujhe par nazar na aae, nazar na aae
இதயத்தை தொடும்
அவர்
கண்களுக்கு மட்டும் தென்படவில்லை
kahii.n to ye, dil kabhii, mil nahii.n paate
சில பொழுதுகளில்
இரு இதயங்கள்
சந்தித்துக்
கொள்வதில்லை
kahii.n se nikal aae, janmo.n ke naate
ஆனால்
சில பொழுதுகளில்
சந்தித்தேயிராத
அந்த இதயங்களுக்குறியவர்கள்
அந்த இதயங்களுக்குறியவர்கள்
ஜென்மம் வரை
இணைந்திருக்கின்றனர்
ghanii thii ulajhan, bairii apanaa man
என்ன புதிர் இது
இந்த இதயத்தில்
என்ன முரண்பாடு
இந்த இதயத்திற்குள்
apanaa hii hoke sahe dard paraae, dard paraae
ஒருவருக்கு
உரிமையாயிருக்கிறது
பிறரின்
சோகங்களை
சுமக்கிறது
dil jaane, mere saare, bhed ye gahare
என் இதயத்திற்கு
மட்டுமே
தெரிந்த
இரகசியம்
ho gae kaise mere, sapane sunahare
எப்படி
என் கனவுகள்
தங்கமாக
மாறுகிறதென்பது
ye mere sapane, yahii to hai.n apane
இது என்னுடைய
கனவு
இது ஒன்றுதான்
இப்போது எனக்கென
இப்போது எனக்கென
இருக்கும்
ஒரே ஒரு
உறவு
mujhase judaa na ho.nge inake ye saaye, inake ye saaye
என்னை விட்டு
பிரிவதில்லை
அந்த கனவின்
நிழலும் கூட
அந்த கனவின்
நிழலும் கூட
----------------------------------------------------------
’நேற்று நல்லா தாங்க எங்கூட பேசிக் கொண்டிருந்தார்..’
‘போன வாரம் கூட கடைத்தெருவில் பார்த்தேன்..’
‘நல்லா தானே இருந்தார்..’
- நம்மிடம் இருந்தவர் எங்கே மறைந்து போனார்..?
அதுவும் போன இடம் சொல்லாமல்...?
போய் வந்தவர் யாராவது இருப்பின் நில்லுங்கள்..!
போன இடம் பற்றி பகிருங்கள்....
--------------------------------------------------------
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை என்பது ஒரு புரியாத புதிர்..
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே இருக்கும் விழித்தெழுவதில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே கழித்திருக்கும் விழித்தெழுவதேயில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்
Ek din sapno ka raahi
ஒரு நாள், கனவினை பின் தொடர்ந்த அவர்
Chalaa jaaye sapno se aage kahan
கனவினை கடந்து சென்று விடுவார்,
கனவினை கண்டவர் எங்கே தான் கண் காணாத இடத்திற்கு சென்று விட்டார்?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும் Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்
Sukh dukh sang sang jhele
சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்
Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்Sukh dukh sang sang jhele
சுக துக்கங்க(ளில்)ளை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர்
Wahi chunkar khaamoshi
அவரே அவர் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் மௌணமாக...
Yun chale jaaye akele kahan
எங்கே தான் தன்னந்தனியாக செல்கின்றனரோ...?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaayeசில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே இருக்கும் விழித்தெழுவதில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்Kabhi dekho man nahi jaage
சில பொழுதுகளில் மனமானது கனவிலேயே கழித்திருக்கும் விழித்தெழுவதேயில்லைPeechhe peechhe sapno ke bhaage
கனவுகளின் பின்னால் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்
Ek din sapno ka raahi
ஒரு நாள், கனவினை பின் தொடர்ந்த அவர்
Chalaa jaaye sapno se aage kahan
கனவினை கடந்து சென்று விடுவார்,
கனவினை கண்டவர் எங்கே தான் கண் காணாத இடத்திற்கு சென்று விட்டார்?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaaye
சில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும் Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்
Sukh dukh sang sang jhele
சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்
Jinhone sajaaye yaha mele
இங்கே நம்மோடு அலங்காரமாய் வலம் வந்தவர்Sukh dukh sang sang jhele
சுக துக்கங்க(ளில்)ளை நம்மோடு பகிர்ந்து கொண்ட அவர்
Wahi chunkar khaamoshi
அவரே அவர் எங்கே போகிறேன் என்று யாரிடமும் சொல்லாமல் மௌணமாக...
Yun chale jaaye akele kahan
எங்கே தான் தன்னந்தனியாக செல்கின்றனரோ...?
Zindagi kaisi hai paheli haaye
வாழ்க்கை ஒரு புரியாத புதிர்
Kabhi to hasaaye kabhi ye rulaayeசில பொழுதுகளில் சிரிக்க வைக்கும் சில பொழுதுகளில் அழ வைக்கும்
No comments:
Post a Comment